அடுத்த பிறவியில் மீண்டும் மனிதனாகப் பிறப்போமா?
இந்தப் பிறவியில் செய்த நன்மை தீமைகளைக் கணக்கில் கொண்டு அடுத்த பிறவி தீர்மானிக்கப்படுகிறது. மனிதனாகப் பிறந்தவன் மீண்டும் மனிதனாகத் தான் பிற...
இந்தப் பிறவியில் செய்த நன்மை தீமைகளைக் கணக்கில் கொண்டு அடுத்த பிறவி தீர்மானிக்கப்படுகிறது. மனிதனாகப் பிறந்தவன் மீண்டும் மனிதனாகத் தான் பிற...
தண்ணீரில் இயற்கையாகவே உயிர்களை உருவாக்கக்கூடிய உயிர் சக்தி இருக்கிறது. அந்த உயிர் சக்தி மனித உடலுக்கு மிகவும் அவசியமானது. புட்டிகளில் அடைத்...
Coca-cola, pepsi, Fanta என்று பிரித்துப் பார்க்காமல் புட்டிகளில், பாட்டல்களிலும் அடைக்கப்பட்டு விற்கப்படும் அத்தனை பானங்களும் எதாவது ஒரு வக...
பகல் வேளைகளில் கண்களில் எரிச்சல் உண்டானால் உடல் சோர்வாக இருக்கிறது, உடலில் கழிவுகள் கூடிவிட்டது, அல்லது உடலின் உஷ்ணம் அதிகரித்து விட்டது என...
காலையில் தூக்கத்திலிருந்து எழுந்திருக்கும்போது கண்களில் எரிச்சல் உண்டானால் முந்தைய இரவு நீங்கள் ஒழுங்காகத் தூங்கவில்லை என்று அர்த்தம். போ...
மனதுக்கு பகுத்தறிவு கிடையாது. அதற்கு நல்லது கெட்டது தெரியாது. சரியானவற்றையும் தவறானவற்றையும் பிரித்துப்பார்க்கும் தன்மையும் கிடையாது. மனம் ...
கோழிகள் புரோட்டீனோ முட்டையோ சாப்பிடுவதில்லை, இருந்தும் அவற்றின் முட்டைகளில் அதிகமான புரோட்டீன் இருக்கின்றன, அவற்றுக்கு எங்கிருந்து புரோட்ட...
மனித வாழ்க்கையின் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்துக்குப் பிறகு; தான் தேடிய எதுவுமே உண்மையில்லை, தான் தேடிய அனைத்துமே அழியக்கூடியவை என்று மனிதர்க...
உணவை உட்கொண்டதும் வாந்தி வந்தால், உட்கொண்ட உணவை உடலால் ஜீரணிக்க முடியவில்லை அல்லது அந்த உணவு உடலுக்கு ஒவ்வாதது அல்லது ஆபத்தானது என்று அர்த்...
இரவு உறக்கம் உடலுக்கு போதவில்லை என்றாலோ, இரவு உறக்கம் திருப்தியாக இல்லை என்றாலோ காலையில் எழுந்திருக்கும்போது, சோர்வு, லேசான தலைச் சுற்றல், ...
உடல் பலகீனமாக இருப்பவர்களுக்கு உட்கொள்ளும் உணவு எளிதில் ஜீரணமாகாது, அதனால் உணவை உட்கொண்டவுடன் அசதியும் சோர்வும் உண்டாகும். தூங்கி எழுந்தால்...
இயற்கையைச் சார்ந்தும், பல உயிர்கள் இணைந்தும், அனைத்து உயிர்களும் ஒன்றுடன் ஒன்று சார்ந்துமே இந்த உலகில் வாழ்கின்றன. மனிதன் உட்பட எந்த உயிரால...
மனிதப் பிறவிக்கும் மற்ற உயிரினங்களுக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. மற்ற எந்த உயிரினத்துக்கும் தன் வாழ்க்கையைத் தனது விருப்பம் போல் வாழும் உ...
இடங்களிலும் பொருட்களிலும் கொரோனா வைரஸின் வாழும் காலம் அதிகபட்சம் 14 நாட்கள் என்று நம்பப்படுகிறது. மனிதர்களின் உடலிலும் அதிகபட்சம் 14 நாட்கள...
COVID-19 என்றால் 2019 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட Corona குடும்பத்தைச் சார்ந்த கிருமி நோய் என்று அர்த்தம். COVID-19 என்றால் Corona Virus D...
ஒரு மனிதனிடமிருந்து அடுத்த மனிதனுக்கு பரவுவதாக நம்பப்படுகிறது. இந்த கிருமிகள் விலங்குகளுக்கு பரவாது என்றும் நம்பப்படுகிறது. கிருமி இருக்க...
கொரோனா வைரஸ் இருப்பதற்கான அறிகுறிகள் காய்ச்சல், இருமல், மூச்சுத்திணறல். இவை மூன்றும் இருந்தாலே கொரோனா வைரஸ் தொற்றிவிட்டது என்று அர்த்தமில்ல...
07/04/2020 இரவு 9 மணிவரையில் உலகம் முழுவதும்: 1,362,852 நபர்கள் பாதிக்கப் பட்டிருக்கிறார்கள். 293,743 நபர்கள் இந்த நோயிலிருந்து முழுமைய...
கொரோனா வைரஸால் ஆபத்தான கிருமி என்று சொல்ல முடியாது. கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களில் 2% டினர் மட்டுமே மரணித்திருக்கிறார்கள். மரணித்தவர்...
கொரோனா வைரஸ் உயிரைக் கொல்லும் அளவுக்கு ஆபத்தான கிருமியோ நோயோ அல்ல. மற்ற கடுமையான நோய்கள் உள்ளவர்களும், உடலும் மனமும் பலவீனமாக உள்ளவர்களும் ...