உன் ஓரக்கண் புன்னகை
மௌனத்தில் புன்னகைக்க ஓரக்கண்ணாலே - நீ சிரிக்க சிதறுதடி என்மனது வான்பிளந்த மழைத்துளியாய் என் நிலவை வர்ணிக்க என் மனதை நான் திறக்க கிடைத்திட்...
மௌனத்தில் புன்னகைக்க ஓரக்கண்ணாலே - நீ சிரிக்க சிதறுதடி என்மனது வான்பிளந்த மழைத்துளியாய் என் நிலவை வர்ணிக்க என் மனதை நான் திறக்க கிடைத்திட்...
அதிகாலை நேரம் விடிந்தும் விடியாத பொழுதில் விழித்துக் கொண்டால் பக்கத்தில் படுத்திருக்கும் மனைவியையோ கணவனையோ அனைத்துக் கொண்டு கோழித்தூக்கம்...
தன் ஜோடிப்புறா என்றாவது திரும்பும் என்ற ஆசையில் கோபுரத்தில் கூடுகட்டியது மாடப்புறா அது வரும் ஆனால் வராது என்று கடைசிவரை உணராத மா...
நினைவிருக்கிறதா - நம் கைகோர்த்து நடந்த கோயில் திருவிழா நம்மூரில் முன்பைவிட - கடைகள் அதிகரித்துவிட்டன கூட்டமும் அதிகம்தான் இருந்து...
இறைவன் பேதம் பார்ப்பதில்லை இயற்கை பேதம் பார்ப்பதில்லை இந்து, முஸ்லிம், கிருத்தவன் பௌத்தன், சமணன், நாத்திகன் என எந்த பேதமுமில்லாமல் ...
வாழ்க்கையெனும் புத்தகத்தை சிலர் பரிச்சையாக எண்ணி பதில் எழுதத் துடிக்கிறார்கள் சிலர் கதைகளாக எண்ணி கற்பனையில் மிதக்கிறார்கள் சிலருக...
கைகளுக்கு வளையல்களும் கால்களுக்கு கொலுசுகளும் ஆசையாய் வாங்கித்தந்தது அலங்காரத்துக்காக அல்ல வளையல்களையும் கொலுசுகளையும் போலவே - என்...
உயர்ந்த மலைத்தொடர் அடிவாரத்தில் அடர்ந்த வனம் வளைந்து நெளியும் நதிகள் பச்சைப் புல்வெளி நடுவில் ஒரு குளம் வெயிலில் குளுமையும் பனிக் ...
அதிர்ச்சியையும் மகிழ்ச்சியையும் ஒன்றாக உணர முடியுமா? இப்போது உணர்கிறேன் - நான் கூட்ட நெரிசலில் செல்போனை தொலைத்தவன் அனுபவிக்கும் அத...
கர்நாடக சங்கீதமாக துடித்துக் கொண்டிருந்த என் மனது உன்னைக் காணும் வேளைகளில் மட்டும் குத்துப் பாடலாக குத்துகிறது நீ என் அருகில் ந...