ஈர்ப்பு விதி: நன்றி உணர்வின் பலம்
இந்த வாழ்க்கையை மகிழ்ச்சியாகவும் நிம்மதியாகவும் வாழ்வதற்கும், நமது ஆசைகளும் தேவைகளும் பூர்த்தியாவதற்கும் தேவையான அடிப்படைத் தகுதி, தற்போது இ...
இந்த வாழ்க்கையை மகிழ்ச்சியாகவும் நிம்மதியாகவும் வாழ்வதற்கும், நமது ஆசைகளும் தேவைகளும் பூர்த்தியாவதற்கும் தேவையான அடிப்படைத் தகுதி, தற்போது இ...
ஈர்ப்பு விதி என்பது என்ன? The Law of Attraction, ஈர்ப்பு விதி - என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். ஈர்ப்பு விதி எவ்வாறு செயல்படுகிறது என்பதில் ...
மனிதர்கள் விரும்பும் விஷயங்களை, தங்களின் லட்சியங்களை அடைய முடியாமல் இருப்பதற்கும். பல வேளைகளில் தங்களின் தேவைகளை அடைய முடியாமல் இருப்பத...
கேட்டதை கொடுக்கும் மனதின் சக்தி நமது பாரம்பரியத்தில் மனதுக்கு மிகவும் முக்கியமான இடத்தை கொடுத்திருக்கிறார்கள். அனைத்து சுபகாரியங்கள...
ஏழையை செல்வந்தனாகவும், செல்வந்தனை ஏழையாகவும், முட்டாளை அறிவாளியாகவும், அறிவாளியை முட்டாளாகவும், நல்லவனைக் கெட்டவனாகவும், கெட்டவனை நல்லவனா...
இந்த உலகில் ஒவ்வொரு மனிதனுக்கும் தனது தேவைகளை ஆசைப்பட, அடைய, அனுபவிக்க உரிமையுண்டு. ஆனால் அதற்குரிய உழைப்பும் முயற்சியும் இருக்க வே...
நமது தேவைகள் எவ்வாறு நிறைவேற்றப் படுகின்றன? நாம் கேட்பவை எவ்வாறு கிடைக்கின்றன? எவற்றையெல்லாம் நம்மால் அடையமுடியும்? நம் பிர...
இல்லை, மனதில் ஒரு ஆசையோ தேவையோ உருவாகும் போது அதை எவ்வாறு அடைவது என்று மனம் திட்டம் வகுக்கும், வழிகாட்டும். ஆசையும், உழைப்பும், முயற்சியுடன...
நம் எண்ணத்தில் தோன்றும் ஆசைகளை மனம் உடனடியாக பூர்த்தி செய்வதில்லை. மாறாக நம் மனதில் தோன்றும் ஆசைகளின் நோக்கம் என்ன? அவற்றின் தேவை என்ன? என்...
மனதை வெறும் பதிவு செய்யும் இயந்திரமாக நினைத்து கடந்து செல்ல முடியாது. அதையும் தண்டி, அது பல ஆற்றல்களை கொண்டது. மனம் என்பது இறைவன் நமக்களி...
ஒரு விவசாயியின் நோக்கமென்ன? அவரின் தேவையென்ன?. போதிய விளைச்சல், அவ்வளவுதானே?. அவர் ஆசைப்பட்ட மாதிரியே நெற்கதிர்கள் விளைந்து நிற்கின்றன. அவ...