மனிதர்களின் மனம், கண்களின் மூலமாக 180 பாகையில் பார்க்கும். கண்கள் காணும் எல்லைக்குள் இருக்கும் அத்தனை விஷயங்களையும் பதிவு செய்யும். அதே நேரத்தில் தன்னை சுற்றி நடக்கும், அசைவுகளையும், உணர்ச்சிகளையும், மனம் பதிவு செய்யும்.
மனித அறிவால் அறிய முடியாத விஷயங்களையும் மனம் காணும், பதிவு செய்யும். அதனால் நாம் எவற்றைக் காணுகிறோம் என்பதில் கவனமாக இருக்க வேண்டும்.
மனித அறிவால் அறிய முடியாத விஷயங்களையும் மனம் காணும், பதிவு செய்யும். அதனால் நாம் எவற்றைக் காணுகிறோம் என்பதில் கவனமாக இருக்க வேண்டும்.
No comments:
Post a Comment