மனித வாழ்க்கையின் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்துக்குப் பிறகு; தான் தேடிய எதுவுமே உண்மையில்லை, தான் தேடிய அனைத்துமே அழியக்கூடியவை என்று மனிதர்கள் உணர்ந்து.
ஏன் பிறந்தோம்? ஏன் மனிதனாகப் பிறந்தோம்? ஏன் வாழ்கிறோம்? ஏன் மரணிக்கிறோம்?. மரணத்துக்குப் பிறகு எங்கே செல்கிறோம்?. மரணத்துக்குப் பின்பாக என்ன நடக்கும்?. எப்படி எந்த கேள்விக்கும் விடை தெரியாமல், அறியாமல் அலைந்து கொண்டிருக்கும் மனிதர்களை நெறிப்படுத்த உருவானதே ஆன்மீகம். மனித அறிவுக்கு எட்டாத விசயங்களுக்கும், மனிதனுக்கு உருவாகும் சூட்சமத்தைப் பற்றிய கேள்விகளுக்கும் விடைக்கான வழி சொல்வதுதான் ஆன்மீகம்.
மனித உடலைத் தாண்டிய அறிவும், தேடுதலும்தான் ஆன்மீகம்.
ஏன் பிறந்தோம்? ஏன் மனிதனாகப் பிறந்தோம்? ஏன் வாழ்கிறோம்? ஏன் மரணிக்கிறோம்?. மரணத்துக்குப் பிறகு எங்கே செல்கிறோம்?. மரணத்துக்குப் பின்பாக என்ன நடக்கும்?. எப்படி எந்த கேள்விக்கும் விடை தெரியாமல், அறியாமல் அலைந்து கொண்டிருக்கும் மனிதர்களை நெறிப்படுத்த உருவானதே ஆன்மீகம். மனித அறிவுக்கு எட்டாத விசயங்களுக்கும், மனிதனுக்கு உருவாகும் சூட்சமத்தைப் பற்றிய கேள்விகளுக்கும் விடைக்கான வழி சொல்வதுதான் ஆன்மீகம்.
மனித உடலைத் தாண்டிய அறிவும், தேடுதலும்தான் ஆன்மீகம்.
No comments:
Post a Comment