கவிதைகள் வடிக்கும் தருணத்தில் எல்லாம் உன் நினைவுகள் உதிப்பதில்லை உன் நினைவுகள் தோன்றும் தருணத்தில் எல்லாம் கவிதைகள் உதிப்பதில்லை ...
கவிதைகள் வடிக்கும்
தருணத்தில் எல்லாம்
உன் நினைவுகள்
உதிப்பதில்லை
உன் நினைவுகள்
தோன்றும் தருணத்தில்
எல்லாம் கவிதைகள்
உதிப்பதில்லை
இருந்தும்
உன் நினைவுகளோடு
வடிக்கும் கவிதையில்
முழுமை தெரிகிறது
தூரமும் எல்லையும்
காதலில் இல்லை
என்பதும் புரிகிறது
No comments