இரவில் மட்டுமே உடலும் மனமும் முழு ஓய்வில் இருக்கும். உடலின் கழிவுகளும் வெளியேறும். அதனால் இரவு 9-10 மணிக்கெல்லாம் படுக்கைக்குச் செல்ல வேண்ட...
இரவில் மட்டுமே உடலும் மனமும் முழு ஓய்வில் இருக்கும். உடலின் கழிவுகளும் வெளியேறும். அதனால் இரவு 9-10 மணிக்கெல்லாம் படுக்கைக்குச் செல்ல வேண்டும். அப்போதுதான் உடலின் கழிவுகள் முழுமையாக வெளியேறி நோய்களும், உடலின் குறைகளும் குணமாகும். உடலும் இறுதிவரையில் ஆரோக்கியமாக இருக்கும்.
No comments