மனிதர்கள் தாங்கள் செய்த பாவங்களுக்குத் தண்டனை அனுபவிப்பதற்காக ஊனமாகப் பிறக்கிறார்கள். அதாவது முந்தைய பிறவிகளில் மற்றவர்களை ஊனப்படுத்தியவர்க...
மனிதர்கள் தாங்கள் செய்த பாவங்களுக்குத் தண்டனை அனுபவிப்பதற்காக ஊனமாகப் பிறக்கிறார்கள். அதாவது முந்தைய பிறவிகளில் மற்றவர்களை ஊனப்படுத்தியவர்களும், மற்றவர்களைக் கொடுமைப் படுத்தியவர்களும் அதற்குத் தண்டனையாக இந்தப் பிறவியில் ஊனமாகப் பிறக்கிறார்கள்.
இந்த பிறவியில் நாம் ஊனமாக பிறந்ததற்கும், அனுபவிக்கும் வேதனைகளும் நாம் எதோ ஒரு பிறவியில் செய்த தவறுகள் தான் காரணம் என்பதைப் புரிந்து கொண்டு; உள்ளதை உள்ளவாறு ஏற்றுக் கொண்டால். இதுவரையில் செய்த பாவங்களுக்கு இறைவனிடம் பாவ மன்னிப்பு தேடினால், அடுத்த பிறவி மகிழ்ச்சியான பிறவியாக அமையும்.
இந்த பிறவியில் நாம் ஊனமாக பிறந்ததற்கும், அனுபவிக்கும் வேதனைகளும் நாம் எதோ ஒரு பிறவியில் செய்த தவறுகள் தான் காரணம் என்பதைப் புரிந்து கொண்டு; உள்ளதை உள்ளவாறு ஏற்றுக் கொண்டால். இதுவரையில் செய்த பாவங்களுக்கு இறைவனிடம் பாவ மன்னிப்பு தேடினால், அடுத்த பிறவி மகிழ்ச்சியான பிறவியாக அமையும்.
No comments