மனிதன் இயற்கையை சார்ந்தவனா? இயற்கை முகப்பு இயற்கை மனிதன் உட்பட அனைத்து உயிர்களும் இயற்கையை சார்ந்தே வாழ்கின்றன. இயற்கையை சாராமல் எந்த உயிரும் இந்த பூமியில் வாழ முடியாது. இயற்கையை எதிர்த்து வாழ முயல்வதே மனிதர்களுக்கு நோய்களும் தொந்தரவுகளும் உருவாக காரணமாக இருக்கிறது. இயற்கை கேள்வி பதில் மனிதன் Facebook Twitter இந்த இடுகைகளை நீங்கள் விரும்பக்கூடும்