கோமா நிலையில் இருப்பவர்களுக்கு, உடலின் வெளியுறுப்புக்கள் இயங்காதே ஒழிய, உடலின் உள்ளுறுப்புக்கள் அனைத்தும் வழக்கம் போல இயங்கிக் கொண்டிருக்கு...
கோமா நிலையில் இருப்பவர்களுக்கு, உடலின் வெளியுறுப்புக்கள் இயங்காதே ஒழிய, உடலின் உள்ளுறுப்புக்கள் அனைத்தும் வழக்கம் போல இயங்கிக் கொண்டிருக்கும். அதனால் அவர்களுக்கு அவர்களைச் சுற்றியிருப்பவர்கள் பேசுவது நன்றாக விளங்கும். தன்னைச் சுற்றி என்ன நடக்கின்றன என்பனவும் விளங்கும். ஆனால் கண்களை விழிக்கும் வரையில் நினைவில் இருக்குமா என்பது சந்தேகமே.
No comments