உடலில் சிறு சிறு தொந்தரவுகளும் நோய்களும் உண்டாகும்போது, உடல் தன்னை தானே சுயமாக குணப்படுத்திக் கொள்ளும். உடல் தனது நோய்களை குணப்படுத்தும் போ...
உடலில் சிறு சிறு தொந்தரவுகளும் நோய்களும் உண்டாகும்போது, உடல் தன்னை தானே சுயமாக குணப்படுத்திக் கொள்ளும். உடல் தனது நோய்களை குணப்படுத்தும் போது உண்டாகும் தொந்தரவுகளுக்குப் பயந்து, பலர் உடலின் நோய் குணப்படுத்தும் வேலைக்கு இடையூறு செய்கிறார்கள், அல்லது தடையை உண்டாக்குகிறார்கள்.
சளி, இருமல், காய்ச்சல், வயிற்றுப் போக்கு, வாந்தி, இவ்வாறான உடலின் கழிவு நீக்க முயற்சிகளுக்கும் தொடர்ந்து தடைவிதிக்கும் போது, உடலின் நோயெதிர்ப்பு சக்தி உடலின் முழு கட்டுப்பாட்டையும் தன்வசம் எடுத்துக் கொள்கிறது.
ஒரு நோயாளியை மருத்துவமனையில் ICUவில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளிப்பதைப் போன்று, நோயெதிர்ப்பு சக்தியானது அந்த நோயாளியின் முழு அசைவுகளையும் கட்டுப்படுத்தி அவரை படுக்கவைத்து சிகிச்சை செய்கிறது. உடலின் சிகிச்சைக்கு எந்த இடையூறும் செய்யாமல், அந்த நோயாளியை காற்றோட்டமான இடத்தில் படுக்கவைத்தால். ஒரு சில நாட்களில் மீண்டும் குணமாகி எழுந்துவிடுவார்.
கோமா நோயாளிகளுக்கு ஆங்கில மருந்துகளும், இரசாயனங்களும் உடலில் செலுத்துவதால் தான் பலர் இறுதிவரையில் எழுந்திருப்பதில்லை.
சளி, இருமல், காய்ச்சல், வயிற்றுப் போக்கு, வாந்தி, இவ்வாறான உடலின் கழிவு நீக்க முயற்சிகளுக்கும் தொடர்ந்து தடைவிதிக்கும் போது, உடலின் நோயெதிர்ப்பு சக்தி உடலின் முழு கட்டுப்பாட்டையும் தன்வசம் எடுத்துக் கொள்கிறது.
ஒரு நோயாளியை மருத்துவமனையில் ICUவில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளிப்பதைப் போன்று, நோயெதிர்ப்பு சக்தியானது அந்த நோயாளியின் முழு அசைவுகளையும் கட்டுப்படுத்தி அவரை படுக்கவைத்து சிகிச்சை செய்கிறது. உடலின் சிகிச்சைக்கு எந்த இடையூறும் செய்யாமல், அந்த நோயாளியை காற்றோட்டமான இடத்தில் படுக்கவைத்தால். ஒரு சில நாட்களில் மீண்டும் குணமாகி எழுந்துவிடுவார்.
கோமா நோயாளிகளுக்கு ஆங்கில மருந்துகளும், இரசாயனங்களும் உடலில் செலுத்துவதால் தான் பலர் இறுதிவரையில் எழுந்திருப்பதில்லை.
No comments