இல்லை, மனதில் ஒரு ஆசையோ தேவையோ உருவாகும் போது அதை எவ்வாறு அடைவது என்று மனம் திட்டம் வகுக்கும், வழிகாட்டும். ஆசையும், உழைப்பும், முயற்சியுடன...
இல்லை, மனதில் ஒரு ஆசையோ தேவையோ உருவாகும் போது அதை எவ்வாறு அடைவது என்று மனம் திட்டம் வகுக்கும், வழிகாட்டும். ஆசையும், உழைப்பும், முயற்சியுடன் சேரும் போது மட்டுமே நாம் ஆசைப்படுபவை நடக்கும். ஆசைப்படுவதால் மட்டும் எதுவுமே கிடைக்காது.
No comments